BREAKING NEWS
- திருச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி “ரெய்டு”…- போதைப் பொருட்கள் விற்றதாக 36 பேர் கைது…!
- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்…!* அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்!
- எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை…- ஓ.பி.எஸ். திட்டவட்டம்…!
- தலைநகர் டெல்லியில் துணிகர சம்பவம்: தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பியிடம் 4.5 பவுன் சங்கிலி பறிப்பு…!
- திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா…* போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாதனை பெண்மணி முத்தமிழ்செல்வி நாராயணன் பரிசு வழங்கினார்!
- காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…!
- ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!
- ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
- திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் மற்றும் சிட்டி கமிஷனர் காமினி ஆகியோர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அந்தந்த காவல் நிலைய போலீசார் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், போதைப் பொருட்கள் விற்றதாக திருவெறும்பூர்…
Read More...
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்…!* அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்!
திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து மாபெரும் மருத்துவ முகாமினை நடத்தின. முகாமை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். முகாமில் நோயாளிகளுக்கு ரத்தத்தில்…
Read More...
எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்கிற பெயரில் எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் அவர், இந்த மாத இறுதியில் திருச்சிக்கு வருகை தர உள்ளார். எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி மேற்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி “ரெய்டு”…- போதைப்…
திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் மற்றும் சிட்டி…
Sports
Technology
Culture
Other News
எம்பி சிவா வீட்டில் கே.என்.நேரு திடீா் சந்திப்பு.
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டில் நேற்று முன்தினம் இறகுப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பதில் ஏற்பட்ட சர்ச்சையால் அமைச்சரின்…
Read More...
Read More...
சைபர் குற்றவாளிகளை கைது செய்த சிவகங்கை போலீசாருக்கு டிஜிபி பாராட்டு.
இந்திய காவல் துறை வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் 22,735 சிம் கார்டுகள், 22 சிம் பாக்ஸ்கள், 11 லேப்டாப்கள், 292 கைப்பேசிகள் மற்றும் 20…
Read More...
Read More...
கல்லூரி பேராசிரியரிடம் லஞ்சம் -கல்வி அலுவலக ஊழியருக்கு சிறை
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர். சக்திவேல். இவரது பதவி…
Read More...
Read More...
பார் ஊழியருக்கு சரமாரி வெட்டு- காருடன் கும்பல் தலைமுறைவு
துறையூர் பாலக்கரை அருகே உள்ள சினிமா தியேட்டர் எதிரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை அருகே மதுபான பார் செயல்பட்டு வருகிறது. இங்கு…
Read More...
Read More...
தில்லைநகரில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம் – நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு.
திருச்சி தில்லைநகரில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. திருச்சி மேற்கு தாலுகாவில் தற்போது…
Read More...
Read More...
சக்தி கோஷம் விண்ணதிர உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா.
திருச்சி உறையூரில் அருள்பாலித்து வரும் வெக்காளியம்மன் கோவில் மூலஸ்தானத்தில் அருள் பாலிக்கும் வெக்காளியம்மன் வானத்தையே கூரையாக கொண்டு…
Read More...
Read More...
திருச்சியில் கற்றலைக் கொண்டாட விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாணவர்கள், மக்கள் மத்தியில் கற்றலை கொண்டாடும் வகையில விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தது அதற்கான…
Read More...
Read More...
Latest Videos