BREAKING NEWS
- தலைநகர் டெல்லியில் துணிகர சம்பவம்: தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பியிடம் 4.5 பவுன் சங்கிலி பறிப்பு…!
- திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா…* போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாதனை பெண்மணி முத்தமிழ்செல்வி நாராயணன் பரிசு வழங்கினார்!
- காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…!
- ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!
- ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
- திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை. மத்திய சிறையில் கைதியிடம் டிஐஜி வருண்குமார் நேரில் விசாரணை…!
- திருச்சி, சமயபுரத்தில் உள்ள 28 லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை:* பெண் உட்பட 5 பேரை பிடித்து தீவிர விசாரணை…!
- சுதந்திர தினம் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ எம்பி வலியுறுத்தல்…!
- உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த தனயன்: அன்புமணி மீது ராமதாஸ் காட்டம்!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி. சுதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் உள்ளார். அவர் இன்று (ஆகஸ்ட் 4) நாடாளுமன்ற குடியிருப்பு அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், சுதா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதைக்கண்டு…
Read More...
திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா…* போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாதனை பெண்மணி முத்தமிழ்செல்வி நாராயணன் பரிசு வழங்கினார்!
திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியின் 20-வது ஆண்டு விளையாட்டு விழா ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ராபர்ட் தலைமை தாங்கினார். விழாவில் 7 கண்டங்களிலுள்ள மிக உயர்ந்த சிகரங்களை அடைந்து சாதனைப் புரிந்த முத்தமிழ்செல்வி நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு…
Read More...
காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…!
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களும் ஆடி பெருக்கு விழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ந் தேதி இவ்விழா கொண்டாடப்படுவதால் ஆடி பெருக்கு விழா என்று அழைக்கப்படுகிறது.இந்நாளில், புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை காவிரி அன்னையை வழிபட்டு ஆற்றில் விடுவது வழக்கம். சுமங்கலி பெண்கள் தாலி மாற்றிக் கொள்வார்கள். விவசாயம்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தலைநகர் டெல்லியில் துணிகர சம்பவம்: தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பியிடம்…
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி. சுதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில்…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
கல்யாணம் செய்யாமலே ‘குவாகுவா’ -அசாம் ஆசாமிக்கு போலீஸ் ‘காப்பு’.
திருச்சி அருகே இளம் பெண்ணை கல்யாணம் செய்வதாக கூறி குழந்தை பிறந்ததும் தலைமறைவான அசாம் ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அசாம் மாநிலம் தாரங்…
Read More...
Read More...
திருச்சியில் ஓடும் பஸ்சில் நகை திருட்டு.
திருச்சி புத்தூர் மேல வண்ணாரப்பேட்டை திரு.வி.க நகரை சேர்ந்தவர் சரண்யா. இவர் கடந்த 14 ந் தேதி காலையில் தனது கணவர் பாலாஜி மற்றும் குழந்தையுடன்…
Read More...
Read More...
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது மத்திய ஊதிய குழு…
Read More...
Read More...
இந்தா பிடி திருப்பதி தரிசன டிக்கெட் ! ஆந்திர பேருந்துகளில்அதிரடி!
திருமலை தரிசனம் குறித்த ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு:
ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப்…
Read More...
Read More...
சாலை மைய பகுதி விளக்குகள் – அமைச்சா் கே.என்.நேரு தொடங்கி வைத்தாா்.
திருச்சியில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி திருவானைக்கோயில் ட்ரங்க் ரோடு பேருந்து நிலையம் முதல் சென்னை…
Read More...
Read More...
ஊசி போட்ட டாக்டரை பின்னங்காலால் உதைத்த யானை.
மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு தோலம்பாளையம் பகுதிகளில் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து அந்தப் பகுதியில் உள்ள ஆதிமாதையனூர் உள்ளிட்ட…
Read More...
Read More...
உறையூர் நாச்சியார் கோவிலில் இன்று மாலை தீர்த்தவாரி.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய…
Read More...
Read More...
Latest Videos