Rock Fort Times
Online News

BREAKING NEWS

காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…!

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களும் ஆடி பெருக்கு விழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ந் தேதி இவ்விழா கொண்டாடப்படுவதால் ஆடி பெருக்கு விழா என்று அழைக்கப்படுகிறது.இந்நாளில், புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை காவிரி அன்னையை வழிபட்டு ஆற்றில் விடுவது வழக்கம். சுமங்கலி பெண்கள் தாலி மாற்றிக் கொள்வார்கள். விவசாயம்…
Read More...

ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!

ஆடி18- ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர். நாளை( ஞாயிற்றுக்கிழமை) ஆடி 18 கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை…
Read More...

ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!

பன்னாட்டு ரோட்டரி என்பது சமூக சேவையை நோக்கமாக கொண்ட சர்வதேச அமைப்பாகும். இந்தியாவில் இன்டர்நேஷனல் ரோட்டரி ஒரு பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருச்சியைச் சேர்ந்த எக்ஸெல் குழும நிறுவனங்களின் தலைவர் எம்.முருகானந்தம் 2025- 27 பன்னாட்டு ரோட்டரி இயக்குனராக திறம்பட பணியாற்றி வருகிறார். இந்நிலையில் "லீடு-2025"…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில்…

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களும் ஆடி பெருக்கு விழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ந் தேதி இவ்விழா…

Other News

ஆவின் பால் சப்ளை அடிக்கடி தாமதம் – திருச்சியில் முகவர்கள் திடீர் போராட்டம்.

 திருச்சி ஆவின் நிர்வாகம் முகவர்களுக்கு உரிய நேரத்தில் பால் விநியோகம் செய்யவில்லை என ஆவின் நிறுவனம் முன்பாக முகவர்கள் போராட்டத்தில்…
Read More...

மாணவர்களுக்கு நன்னடத்தை வகுப்பு அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த முடிவு – அமைச்சர் அன்பில்…

திருச்சியில் பொன்மலை, கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். அந்த…
Read More...

திருச்சி விபத்தில் பலியான ஆறு பேர் யார் யார் விபரம்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசியில் உள்ள திருச்சி,சேலம் நெடுஞ்சாலையில் லாரியும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
Read More...

திருச்சி வழியாக ஹூப்ளிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது

பயணிகளின் கூடுதல் நெரிசலை குறைக்க, தென்மேற்கு ரெயில்வே கர்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் தஞ்சை ஜங்ஷன் இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரெயில்களை…
Read More...

திருச்சி அருகே லாரியும், ஓம்னி வேனும் நேருக்கு நேர் மோதல் – 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி…

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து திருச்சி வழியாக கும்பகோணத்திற்கு கோவிலுக்கு செல்வதற்காக ஓம்னி வேனில் குழந்தை உள்பட 9 பேர் பயணம் செய்து…
Read More...

இனாம்குளத்தூரில் பரபரப்பு-அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் திடீர் தர்ணா

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட இனாம்குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு, காலை 9 மணி வரை மருத்துவர்கள் வராததால்,…
Read More...

திருவெள்ளரை பெருமாள் கோயிலில் இன்று திருத்தேரோட்டம்.

திருவெள்ளரை பெருமாள் கோவிலில் இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்