BREAKING NEWS
- ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!
- ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
- திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை. மத்திய சிறையில் கைதியிடம் டிஐஜி வருண்குமார் நேரில் விசாரணை…!
- திருச்சி, சமயபுரத்தில் உள்ள 28 லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை:* பெண் உட்பட 5 பேரை பிடித்து தீவிர விசாரணை…!
- சுதந்திர தினம் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ எம்பி வலியுறுத்தல்…!
- உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த தனயன்: அன்புமணி மீது ராமதாஸ் காட்டம்!
- “விசா” முடிந்த வெளிநாட்டினர் வெளியேறாவிட்டால் நடவடிக்கை…- திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினம்…!
- திருச்சியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்- * அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: முதல் இடத்தை பிடித்தது தென்காசி…!
ஆடி18- ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர். நாளை( ஞாயிற்றுக்கிழமை) ஆடி 18 கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை…
Read More...
ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
பன்னாட்டு ரோட்டரி என்பது சமூக சேவையை நோக்கமாக கொண்ட சர்வதேச அமைப்பாகும். இந்தியாவில் இன்டர்நேஷனல் ரோட்டரி ஒரு பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருச்சியைச் சேர்ந்த எக்ஸெல் குழும நிறுவனங்களின் தலைவர் எம்.முருகானந்தம் 2025- 27 பன்னாட்டு ரோட்டரி இயக்குனராக திறம்பட பணியாற்றி வருகிறார். இந்நிலையில் "லீடு-2025"…
Read More...
திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
திருச்சி மாநகர் மாவட்டம், கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, பகுதி, வட்ட, செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதிவாணன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த…
ஆடி18- ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர். நாளை(…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
எடமலைப்பட்டிபுதூர், உறையூர், திருவரங்கத்தில் தொடர் கைவரிசை காட்டிய 3 கொள்ளையர்கள் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் புதுத்தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் விஷ்ணு (வயது 27). இவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ 110 கோடி செலவில் புதிய கட்டிடம் – தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழக பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கென பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை கோவை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 120…
Read More...
Read More...
மக்களைத் தேடி மருத்துவம் ஆலைகளிலும் தொடரப்போகுது பட்ஜெட்டில் அறிவிப்பு.
தமிழ்நாடு அரசின் வரவு செலவு திட்ட பகிர்வு இன்று சட்டசபையில் நடந்தது நிதி அமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்தார். அதில் மருத்துவ மற்றும் சுகாதாரத்…
Read More...
Read More...
திருச்சியில் மது போதையில் மயங்கி விழுந்த ஆசாமியிடம் கொள்ளை..
தஞ்சை இ.பி காலனியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் தங்கவேல் (வயது 32). இவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் ஆர்.ஓ…
Read More...
Read More...
இனாம் குளத்தூர் ஜமாலி பள்ளியில் மருத்துவ முகாம் -அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி பங்கேற்பு
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி இனாம்குளத்தூர் பகுதியில் அமைந்துள்ள மௌலானா ஜமாலி மெட்ரிகுலேசன் பள்ளியில் கண்காட்சியை துவக்கி வைத்து இலவச…
Read More...
Read More...
சட்டசபையில் நாளை வேளாண் பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு தகவல்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் 2023/24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து…
Read More...
Read More...
திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யு ரெயில் என்ஜின் டிரைவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்.
சரக்கு ரெயில்கள் இயக்குவதில் தாமதம். திருச்சி எஸ் .ஆர்.எம்.யு. ரயில் என்ஜின் டிரைவர்கள் மற்றும் உதவி என்ஜின் டிரைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை…
Read More...
Read More...
Latest Videos