BREAKING NEWS
- காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…!
- ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!
- ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
- திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை. மத்திய சிறையில் கைதியிடம் டிஐஜி வருண்குமார் நேரில் விசாரணை…!
- திருச்சி, சமயபுரத்தில் உள்ள 28 லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை:* பெண் உட்பட 5 பேரை பிடித்து தீவிர விசாரணை…!
- சுதந்திர தினம் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ எம்பி வலியுறுத்தல்…!
- உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த தனயன்: அன்புமணி மீது ராமதாஸ் காட்டம்!
- “விசா” முடிந்த வெளிநாட்டினர் வெளியேறாவிட்டால் நடவடிக்கை…- திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினம்…!
- திருச்சியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்- * அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களும் ஆடி பெருக்கு விழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ந் தேதி இவ்விழா கொண்டாடப்படுவதால் ஆடி பெருக்கு விழா என்று அழைக்கப்படுகிறது.இந்நாளில், புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை காவிரி அன்னையை வழிபட்டு ஆற்றில் விடுவது வழக்கம். சுமங்கலி பெண்கள் தாலி மாற்றிக் கொள்வார்கள். விவசாயம்…
Read More...
ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!
ஆடி18- ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர். நாளை( ஞாயிற்றுக்கிழமை) ஆடி 18 கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை…
Read More...
ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
பன்னாட்டு ரோட்டரி என்பது சமூக சேவையை நோக்கமாக கொண்ட சர்வதேச அமைப்பாகும். இந்தியாவில் இன்டர்நேஷனல் ரோட்டரி ஒரு பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருச்சியைச் சேர்ந்த எக்ஸெல் குழும நிறுவனங்களின் தலைவர் எம்.முருகானந்தம் 2025- 27 பன்னாட்டு ரோட்டரி இயக்குனராக திறம்பட பணியாற்றி வருகிறார். இந்நிலையில் "லீடு-2025"…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில்…
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களும் ஆடி பெருக்கு விழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ந் தேதி இவ்விழா…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
திருவாரூரில் ஜூன் 3-ல் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு- முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமாகிய கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு திருவாரூரில் ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் என்று…
Read More...
Read More...
வீடு கட்ட அனுமதி மறுத்த ஊராட்சியை கண்டித்து ஆசிரியை உண்ணாவிரதம் -பேச்சுவார்த்தையில் தீர்வு
திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்ட அனுமதி தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பள்ளி ஆசிரியை…
Read More...
Read More...
எடப்பாடி பழனிச்சாமி 27 ஆம் தேதி திருச்சி வருகை- வரவேற்க தயாராகிறது திருச்சி புறநகர் வடக்குமாவட்ட…
திருச்சி மாவட்ட அதிமுக இணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திராகாந்தி இல்ல திருமண விழாவில் வரும் 27 ஆம் தேதிகாலை 11 மணிக்கு அதிமுக…
Read More...
Read More...
கூடுதல் கொள்முதல் விலை கேட்டு, கோவையில் பாலை சாலையில் கொட்டி போராட்டம்
கோவை இடிகரைப் பகுதியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் பாலை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம்…
Read More...
Read More...
நேற்றும் மாணவர்கள் ஆப்சென்ட்- கல்வித்துறை அதிகாரிகள்அதிர்ச்சி!
12-ம் வகுப்பு பொது தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்கு…
Read More...
Read More...
நிர்வாகத்தில் கணவர் தலையீடு- ஊராட்சித் தலைவிக்கு நோட்டீஸ்
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில ஊராட்சிகளில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவிக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், நிர்வாகத்தில்…
Read More...
Read More...
காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து 8பேர் பலி மேலும் பலர் கவலைக்கிடம் ! (படங்கள்)
காஞ்சிபுரம் ஓரிக்கை அடுத்த குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் கடந்த 20வருடங்களுக்கு மேலாக நரேந்திரன் ஃபயர் ஒர்க்ஸ் எனப்படும் பட்டாசு உற்பத்தி…
Read More...
Read More...
Latest Videos