BREAKING NEWS
- தலைநகர் டெல்லியில் துணிகர சம்பவம்: தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பியிடம் 4.5 பவுன் சங்கிலி பறிப்பு…!
- திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா…* போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாதனை பெண்மணி முத்தமிழ்செல்வி நாராயணன் பரிசு வழங்கினார்!
- காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…!
- ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!
- ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
- திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை. மத்திய சிறையில் கைதியிடம் டிஐஜி வருண்குமார் நேரில் விசாரணை…!
- திருச்சி, சமயபுரத்தில் உள்ள 28 லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை:* பெண் உட்பட 5 பேரை பிடித்து தீவிர விசாரணை…!
- சுதந்திர தினம் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ எம்பி வலியுறுத்தல்…!
- உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த தனயன்: அன்புமணி மீது ராமதாஸ் காட்டம்!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி. சுதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் உள்ளார். அவர் இன்று (ஆகஸ்ட் 4) நாடாளுமன்ற குடியிருப்பு அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், சுதா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதைக்கண்டு…
Read More...
திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா…* போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாதனை பெண்மணி முத்தமிழ்செல்வி நாராயணன் பரிசு வழங்கினார்!
திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியின் 20-வது ஆண்டு விளையாட்டு விழா ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ராபர்ட் தலைமை தாங்கினார். விழாவில் 7 கண்டங்களிலுள்ள மிக உயர்ந்த சிகரங்களை அடைந்து சாதனைப் புரிந்த முத்தமிழ்செல்வி நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு…
Read More...
காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…!
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களும் ஆடி பெருக்கு விழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ந் தேதி இவ்விழா கொண்டாடப்படுவதால் ஆடி பெருக்கு விழா என்று அழைக்கப்படுகிறது.இந்நாளில், புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை காவிரி அன்னையை வழிபட்டு ஆற்றில் விடுவது வழக்கம். சுமங்கலி பெண்கள் தாலி மாற்றிக் கொள்வார்கள். விவசாயம்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தலைநகர் டெல்லியில் துணிகர சம்பவம்: தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பியிடம்…
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி. சுதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில்…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
மோடிக்கு நன்றி தெரிவித்து -பெரம்பலுார் திமுக பிரமுகர் போஸ்டர்.
பெரம்பலுாரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, அவரது போட்டோவுடன் தி.மு.க., கிளை செயலர் வைத்த, 'டிஜிட்டல் பேனரால்' பரபரப்பு…
Read More...
Read More...
மரண சோலையாக மாறி வருகிறது புளியஞ்சோலை! பீதியில்சுற்றுலா பயணிகள்!
திருச்சி மாவட்டத்தில் அனைவரும் அடிக்கடி வந்து செல்லும் இடம் துறையூர் அருகே உள்ள சுற்றுலாத்தலமான புளியஞ்சோலை. இங்கு விபத்துக்கள் மற்றும்…
Read More...
Read More...
ஓம் நமசிவாய கோஷங்கள் விண்ணதிர திருவானைக்காவல் தேரோட்டம் கோலாகலம் – படங்கள்
பஞ்ச பூதங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில். இந்த கோவிலில் மண்டல பிரம்மோற்சவ விழா…
Read More...
Read More...
திருச்சியில் சீருடை,அமைச்சு பணியாளர் வாரிசுகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஐ.ஜி…
மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து காவல் மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் துறை, சிறைத்துறை,…
Read More...
Read More...
தமிழக பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீவிருது வழங்கிய குடியரசுத் தலைவர்.
தமிழக பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால்- மாசி சடையன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மஸ்ரீவிருது வழங்கி கவுரவித்தார்.…
Read More...
Read More...
போதை மாத்திரை விற்றவர்கள் கைது.
திருச்சி திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை மற்றும் ஊசிகள் விற்பனை செய்த இரண்டு பேரை தனிப்படைபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.…
Read More...
Read More...
நாளை சீமான் திருச்சி வருகை.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை காலை திருச்சி வருகிறார். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில்ஆஜராக உள்ளார்.…
Read More...
Read More...
Latest Videos