BREAKING NEWS
- திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன- மேயர் மு.அன்பழகன்…!
- ரூ.17 கோடி மோசடி செய்ததாக சகோதரி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் கைது…!
- ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்க கோரி பாரதிதாசன் பல்கலை. ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்…!
- கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீர் மாற்றம்…!
- திருச்சி, வயலூர் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி- * மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
- திருச்சி தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம்…!
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம்…! * ஜூன் 23, 24-ம் தேதிகளில் நடக்கிறது…!
- கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊரடங்கா?* அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…!
- தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ : நடுவழியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்…!
- பண்ருட்டி அருகே மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்…!
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில்,
மேயர் பேசியதாவது:-
திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளில் அம்ரூத் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ், பகுதி 2…
Read More...
ரூ.17 கோடி மோசடி செய்ததாக சகோதரி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் கைது…!
சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் மீது, உடன்பிறந்த அக்கா பொன்னரசி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஒரு புகார்…
Read More...
ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்க கோரி பாரதிதாசன் பல்கலை. ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்…!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன்கள் வழங்கப்படாததைக் கண்டித்தும், விரைந்து வழங்ககோரியும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் நுழைவாயிலில் இன்று (ஜூன் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன-…
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
ஆம்பூரில் துண்டு தோல் சேமிப்புக்கிடங்கிள் தீ விபத்து.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாங்கி ஷாப் பகுதியில் ஏசுராஜ் என்பவருக்கு சொந்தமான தோல் மற்றும் அட்டைப் பெட்டிகளை…
Read More...
Read More...
முதலமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி
திருப்பத்தூர் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை கிரிக்கெட் போட்டி திருப்பத்தூரில் தனியார்…
Read More...
Read More...
கோகுல் கொலை வழக்கில் 2 போ் விடுவிப்பு
கோவையில் நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில்…
Read More...
Read More...
சுற்றுலா சென்ற கல்லுாாி மாணவா் விபத்தில் பலி
சோழவரம் அருகே நீர்விழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்ற கல்லுாாி மாணவா் ஒருவா் விபத்தில் பலியானாா். ஒருவா் படுகாயங்களுடன்…
Read More...
Read More...
இருசக்கர வாகனத்தில் ஆபத்தான பயணம்
நாகை மாவட்டத்தில் போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சாலை விதிமுறைகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.…
Read More...
Read More...
தமிழக கடற்கரையில் சீன நாட்டு மர்ம பொருள்
நாகை மாவட்டம் நம்பியா நகரை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது கடற்கரையில் உருளை வடிவிலான மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி…
Read More...
Read More...
களக்காட்டூரில் 4 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்தல் வாலிபா் கைது
திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் நடந்த தொடர் திருட்டை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் தங்கும்…
Read More...
Read More...
Latest Videos