Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி மாநகராட்சியில் காலியாக உள்ள 47-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விரைவில் இடைத்தேர்தல் – வாக்காளர் பட்டியல் வெளியீடு…!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 47 மாமன்ற உறுப்பினராக இருந்த செந்தில்நாதன்,நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதால் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 47- வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இந்த காலி பதவியிடத்திற்கு இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி மைய அலுவலகத்தில்…
Read More...

சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நீதிபதி கேள்வி…!

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், சட்ட ஆணையராக பணியாற்றி, கிரானைட் குவாரிகளில் நடந்த பெரும் ஊழலை அம்பலப்படுத்தினார். இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு சாட்சியம் அளிக்க, மதுரை நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை. 'தமிழக அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதால், என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால், மதுரை கோர்ட்டில் ஆஜராகவில்லை' என,…
Read More...

பொறியியல் படிப்புகளுக்கு மே 7-ம் தேதி முதல் விண்ணப்பம்:- தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு..!

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதினர். இந்த சூழலில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே மாணவர்கள்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி மாநகராட்சியில் காலியாக உள்ள 47-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விரைவில்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 47 மாமன்ற உறுப்பினராக இருந்த செந்தில்நாதன்,நாடாளுமன்றத் தேர்தலில்…

Other News

திருச்சி மாநகராட்சியில் காலியாக உள்ள 47-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விரைவில் இடைத்தேர்தல்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 47 மாமன்ற உறுப்பினராக இருந்த செந்தில்நாதன்,நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதால் தனது கவுன்சிலர்…
Read More...

சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நீதிபதி கேள்வி…!

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், சட்ட ஆணையராக பணியாற்றி, கிரானைட் குவாரிகளில் நடந்த பெரும் ஊழலை அம்பலப்படுத்தினார். இதுதொடர்பான வழக்கு…
Read More...

பொறியியல் படிப்புகளுக்கு மே 7-ம் தேதி முதல் விண்ணப்பம்:- தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு..!

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8…
Read More...

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்…!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் '16 வயதினிலே' படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு நடிகராக அறிமுகமானவர் கவுண்டமணி. பின்னர் காமெடி காட்சிகளில்…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சிவாஜி சிலையை திறப்பதில் மீண்டும் சிக்கல்…!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவிற்கு பிறகு திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. ஆனால், சட்ட…
Read More...

மதுரை ஆதீனத்தை கொல்ல சதி எதுவும் நடக்கவில்லை: அதி வேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர்…

கடந்த மே 3-ம் தேதி சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இதில் பாஜக தேசிய…
Read More...

“நீட்” தேர்வில் மது வகைகள் குறித்த கேள்வி- கல்வியாளர்கள், மாணவ, மாணவிகள்…

2025-26-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்' தேர்வு நாடு முழுவதும் நேற்று( மே 4) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்