Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை- * பல இடங்களில் மேற்கூரைகள் பறந்தன * ஒரு மணி நேரம் ரயில் தாமதம் (வீடியோ இணைப்பு)

திருச்சியில் பல நாட்களுக்கு மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. கோடை மழை பெய்யாதா? என்று பொதுமக்கள் ஏங்கி வந்த நிலையில் நேற்று (மே 4) இரவு 7 மணி அளவில் கோடை மழை பெய்தது. இடி, மின்னல், பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த இந்த கனமழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. சூறைக்காற்றின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்தன. ஒரு சில இடங்களில்…
Read More...

திருச்சியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது கனமழை- பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு…!

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது.100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளான இன்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.வெயிலின் கொடுமையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.இந்தநிலையில் திருச்சி உட்பட 9 மாவட்டங்களில் மழை…
Read More...

திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் கடையை சேதப்படுத்திய 5 பேர் மீது வழக்கு..!

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மரக்கடை பகுதியில் கடை வைத்து நடத்தி வருபவர் நவ்ஷாத் அலி (வயது 44). அதே பகுதியில் சின்னசாமி நகரை சேர்ந்த அண்ணாமலை ( 52) என்பவரும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் சேர்ந்து நவ்ஷாத் அலி கடையை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை- * பல இடங்களில் மேற்கூரைகள் பறந்தன * ஒரு…

திருச்சியில் பல நாட்களுக்கு மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. கோடை மழை பெய்யாதா? என்று பொதுமக்கள் ஏங்கி வந்த நிலையில்…

Other News

2.17 லட்சம் ரூபாய் பைக் திருட்டு

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞா் பிரபாகரன் பியூட்டிசனாக உள்ளாா். இவருக்கு பெற்றோா்கள் இல்லாததால் மேன்சன் ஒன்றில் தங்கி…
Read More...

திருச்சியில் தொல்.திருமாவளவன்

 தமிழாய்வுத்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் இன்று திருச்சி புனித வளனார் கல்லூரியில் நடைபெற உள்ளது.இதில் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள்…
Read More...

திருச்சியில் என்.சி.சி மாணவா்களுக்கு பாராட்டு விழா

குடியரசு தினவிழா அணிவகுப்பு மற்றும் பல்வேறு பயிற்சி முகாம்களில் பங்கேற்ற என்சிசி மாணவ மாணவிகளுக்கு நேற்று திருச்சியில் பாராட்டு விழா…
Read More...

அாியமங்கல்த்தில் போதைப்பொருள் விற்பனை – 3 போ் கைது

  திருச்சியில் பள்ளி மாணவா்கள், இளைஞா்களுக்கிடையே போதைப் பொருள் கலாசாரம் அதிகாித்து வருவது காவல்துறையினரை பெரும்…
Read More...

ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர்…
Read More...

போலியான டாக்டா் பட்டம் – புகாரளிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக…
Read More...

திருவானைக்காவல் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சபூதங்களில் நீர்தலமாக…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்